திரு சின்னத்தம்பி காராளசிங்கம் – மரண அறிவித்தல்
(முன்னாள் கிராமசபை உறுப்பினர்)
தோற்றம் : 17 மார்ச் 1935 — மறைவு : 19 பெப்ரவரி 2017
யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி திருவையாற்றினை வதிவிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி காராளசிங்கம் அவர்கள் 19-02-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னத்தம்பி, பொன்னு தம்பதிகளின் அன்புப் புதல்வரும், சின்னத்துரை தையலம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
ரூபா, பாமா, கிருபா, லதா, குலேந்திரன், காலஞ்சென்றவர்களான லோகன், பிரகலாதன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான மங்கையற்கரசி, சுப்பையா, மகேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சந்திரகுமார், இராசலிங்கம், கோமளேஸ்வரன், கோணேஸ்வரலிங்கம், விஜயராணி, பிரபாநந்தினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான அம்பலவாணர், சுப்பையா, பார்வதி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ரஜீபா, டனுசியன், டனுசியா, தனுசா, கயந்தன், கலையரசன், குமணன், பிரதீபா, திலைக்ஷன், தேவஜானி, பிரணவன், சஜீபன், ரஜீபன், கோகுலன், திருசிகா, கௌதமி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 20-02-2017 திங்கட்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 03:00 மணியளவில் இரணைமடு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
கலா, வவா(மருமக்கள்)
தொடர்புகளுக்கு
கலா — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447545573270
சந்திரகுமார் ரூபா — இலங்கை
செல்லிடப்பேசி: +94775634044
வவா — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33605902094