திருமதி சண்முகராஜா மகேஸ்வரி – மரண அறிவித்தல்
பிறப்பு : 7 நவம்பர் 1938 — இறப்பு : 4 நவம்பர் 2016
யாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், ஊர்காவற்துறை கரம்பொன் கிழக்கை வசிப்பிடமாகவும், கொழும்பு கொட்டாஞ்சேனையை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட சண்முகராஜ மகேஸ்வரி அவர்கள் 04-11-2016 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற அப்பையா, முத்தம்மா தம்பதிகளின் செல்வப் புதல்வியும், காலஞ்சென்ற கனகசபாபதி, செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சண்முகராஜா அவர்களின் அன்பு மனைவியும்,
லதா, கலா, சசிகரன்(ஜெர்மனி), சசிதாசன்(கனடா), மீனா, கீதா(ஜெர்மனி), மாலா(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
கனேசன், காலஞ்சென்றவர்களான குலசேகரம், வடிவேலு மற்றும் நாகேஸ், இராஜேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ராஜ்குமார்(சுவிஸ்), கவிதா(ஜெர்மனி), நகுலா(கனடா), பத்மராஜன், ஜெகதாசன்(ஜெர்மனி), துளசிநாதன்(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ரிஷி, நிஷாந்தினி, ராம்கி, மதுரா, மதன், பிரியா, குகன், தர்சிகா, டுலால், பசுபதி ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
டெமிஷிலோ, சைனுயா ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 06-11-2016 ஞாயிற்றுக்கிழமை முதல் 08-11-2016 செவ்வாய்க்கிழமை வரை மு.ப 09:00 மணிமுதல் பி.ப 06:00 மணிவரை ஜெயரட்ண மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 09-11-2016 புதன்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் பி.ப 02:00 மணியளவில் பொரளை மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
லதா — இலங்கை
செல்லிடப்பேசி: +94772864954
கலா — இலங்கை
செல்லிடப்பேசி: +94773131181
மாலா — இலங்கை
செல்லிடப்பேசி: +94774139540
சசி — ஜெர்மனி
தொலைபேசி: +4917621126118
கீதா — ஜெர்மனி
தொலைபேசி: +4920117162279