செல்வி ஓவியா மயூரன் – மரண அறிவித்தல்
பிறப்பு : 2 செப்ரெம்பர் 2009 — இறப்பு : 17 டிசெம்பர் 2015
யாழ். கட்டுவனைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட ஓவியா மயூரன் அவர்கள் 17-12-2015 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான மரியநாயகம் சின்னம்மா தம்பதிகள் மற்றும் காலஞ்சென்ற கதிரவேலு, அருளம்மா(கனடா) தம்பதிகளின் அன்புப் பூட்டியும்,
சந்திரகுமார் வசந்தகுமாரி தம்பதிகள் மற்றும் வர்ணகுலசிங்கம், காலஞ்சென்ற அருந்தவமலர் தம்பதிகளின் அன்புப் பேத்தியும்,
மயூரன் தர்சினி(கட்டுவன்) தம்பதிகளின் அன்பு மகளும்,
சானுகா, சாருகா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சுஜீவன் வத்சலா(டென்மார்க்) தம்பதிகளின் அன்புப் பெறாமகளும்,
கஜன்(அவுஸ்திரேலியா), விநோதா, திலீபன் நிரோசி(கனடா), ராகுலன் லக்சறேவதி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மருமகளும்,
விக்ரோறியா, ஜெனிபர்(டென்மார்க்) ஆகியோரின் அன்பு உடன்பிறவாச் சகோதரியும்,
ஐஸ்னா(கனடா) அவர்களின் அன்பு மைத்துனியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
வர்ணம் — இலங்கை
செல்லிடப்பேசி: +94773161715
மயூரன் — இலங்கை
தொலைபேசி: +94215685299
திலீபன் — கனடா
தொலைபேசி: +19055375992
வத்சலா — டென்மார்க்
தொலைபேசி: +4575820182