திரு சுப்பிரமணியம் தியாகராஜா – மரண அறிவித்தல்
(முன்னாள் அதிபர் அ.த.க பாடசாலை, கோட்டக்கல்வி அதிகாரி- மாந்தை கிழக்கு)
பிறப்பு : 18 ஓகஸ்ட் 1941 — இறப்பு : 12 மே 2015
முல்லைத்தீவு நட்டாங்கண்டல் மாங்குளத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் தியாகராஜா அவர்கள் 12-05-2015 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சுப்பிரமணியம், பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும்,
தவமணி அவர்களின் அன்புக் கணவரும்,
தேவதர்ஷினி(ஆசிரியை- இலங்கை), சுதாகினி(ஆசிரியை- இலங்கை), தியாகினி(ஆசிரியை- இலங்கை), காலஞ்சென்ற கோமளா, கமலசுதன்(Save the Children- இலங்கை, கனடா), கோகுலசுதன்(UN Habitat- இலங்கை) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
விக்கினேஸ்வரன்(ஆசிரியர்), கெங்காதரன்(ஆசிரியர்), முகுந்தன்(மருத்துவமனை ஊழியர்), கங்கா(கனடா), நித்தியமலர்(Commercial Leasing Company) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
நிதுஷன், பதுமிகா, யதுர்சிகா, சகானா, அக்சயா, மேனகன், ஜானுஜன், கனுஸ்கா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 14-05-2015 வியாழக்கிழமை அன்று நடைபெற்று பின்னர் நட்டாங்கண்டல் இந்து மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
கமலசுதன் குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
கோகுலசுதன்(மகன்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94773515379
விக்கினேஸ்வரன்(மருமகன்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94776041734