பெயர் : நடராஜபிள்ளை குணசீலன்
பிறப்பு :
இறப்பு : 2013-02-13
பிறந்த இடம் : தாவடி
வாழ்ந்த இடம் : ஜேர்மனி
பிரசுரித்த திகதி : 2013-02-15
தாவடி தெற்கைப்பிறப்பிடமாகவும் ஜேர்மனியை வசிப்பிடமாகவும் கொண்ட நடராஜபிள்ளை குணசீலன் (13.02.2013) புதன்கிழமை காலமாகினார்.
அன்னார் நடராஜபிள்ளை புவனேஸ்வரி தம்பதியரின் அன்பு மகனும், மோகனா (கனடா), காலஞ் சென்ற மஞ்சுளா மற்றும் மீரா (கனடா), மதனா (கனடா), மதிவதனீ (கனடா), ஞானசீலன் (கனடா) ஆகியோரின் சகோதரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விவரம் பின்னர் அறிவிக்கப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல் : சோதிலிங்கம் (மைத்துனர்)
தொடர்புகளுக்கு
சோதிலிங்கம் (மைத்துனர்) – பாப்பா தோட்டம் வீதி, இணுவில் மேற்கு, சுன்னாகம். ,