திருமதி கனகாம்பிகை ராஜலிங்கம் மரண அறிவித்தல்




kanagampigaiதிருமதி கனகாம்பிகை ராஜலிங்கம் மரண அறிவித்தல்

யாழ். கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், சுண்டுக்குளியை வசிப்பிடமாகவும், கொழும்பை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட கனகாம்பிகை ராஜலிங்கம் அவர்கள் 17-01-2015 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான துரைச்சாமி அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான செல்லையா தங்கரட்ணம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற ராஜலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,

உருத்திரா, துவாரகா, யசோதரா ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான காராலசிங்கம், புனிதவதி, ஜெயரட்ணசிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

செல்வரெட்ணம், ராஜேந்திரம் பத்பனாதன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான விஜயலக்‌ஷ்மி, ராசமலர், கனகாம்பிகை ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

துஷ்யந்தன், கிருஷாந்தி, பிறஷாந்தி, தாரணி, உமையாள், அவந்திகா, ஷாயினி, செந்தூரன், ராகவேந்திரா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

விஷ்ணு, பிரகலாதன், ரிஷிகேஷ் ஆதவ், சேயோன் ஜோர்ஜ், ஐஸ்வர்யா, தான்யா, துளசி, லக்‌ஷ்மி ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 21-01-2015 புதன்கிழமை அன்று மு.ப 09:00 மணி முதல் பி.ப 13:00 மணி வரை மகிந்த மலர்சாலையில் பார்வைக்கு வைக்கப்பட்டு, இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் தெகிவளை மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
– — இலங்கை
செல்லிடப்பேசி: +94768322099

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu