பெயர் : திருமதி ஸ்ரீவேணி தயாளன்
பிறப்பு :
இறப்பு : 2013-02-11
பிறந்த இடம் : அனலைதீவு
வாழ்ந்த இடம் : புளியங்கூடல்
பிரசுரித்த திகதி : 2013-02-14
அனலைதீவைப் பிறப்பிடமாகவும், புளியங்கூடலை வதிவிடமாகவும், கனடா (ரொரண்டோ) வை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட ஸ்ரீவேணி தயாளன் கடந்த (11.02.2013) திங்கட்கிழமை காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற குமாரசாமி மற்றும் மகேஸ்வரி தம்பதியரின் அன்பு மகளும், பூலோகம் மங்கையர்க்கரசி தம்பதியரின் அன்பு மருமகளும், தயாளனின் அன்பு மனைவியும், கிருஷன், அபிரா ஆகியோரின் பாசமிகு தாயும், கிருஷ்ணவேணி, சத்தியவேணி, சிவசோதி, பால சோதி, குமாரசோதி, ஸ்ரீமுருகன் (அருள்) ஆகியோரின் சகோதரியும், நேமிநாதன், யோகராசா, கல்யாணி, ஈஸ்வரி, ஜெயமதி, வினோதினி, ஸ்ரீதரன், ஜெயசீலன், அன்பழகி, அமுதா ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (14.02.2013) வியாழக்கிழமை நடைபெறும். அவரின் பூதவுடல் கனடாவில் நல்லடக்கம் செய்யப்படும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல் : ஸ்ரீதரன் (சீராளன் மைத்துனர்), கோவிதன் (கோபி பெறாமகன்)
தொடர்புகளுக்கு
ஸ்ரீதரன் (சீராளன் மைத்துனர்), கோவிதன் (கோபி பெறாமகன்) – 17 ஆ, மணல்தரை வீதி, கந்தர்மடம், யாழ்ப்பாணம். (புளியங்கூடல்) , 021 221 9056