திரு வேலுப்பிள்ளை திருநாவுக்கரசு மரண அறிவித்தல்
யாழ். மீசாலை கிழக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை திருநாவுக்கரசு அவர்கள் 12-01-2015 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், நகுலாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
விக்கினேஸ்வரன்(கண்ணன்), கலைவாணி, செந்தூரன்(சாந்தன்), ஈஸ்வரன், துர்கா ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
மீசாலை கிழக்கு,
மீசாலை,
இலங்கை.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
– — பிரித்தானியா
தொலைபேசி: +441992442064
செல்லிடப்பேசி: +447949069925