திரு ஜெயராஜன் சுப்பிரமணியம் மரண அறிவித்தல்
யாழ். சங்கானையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட ஜெயராஜன் சுப்பிரமணியம் அவர்கள் 11-01-2015 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சுப்பிரமணியம், குணரத்தினம் தம்பதிகளின் அன்பு மகனும், கார்த்தியேசு சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
திலகவதி அவர்களின் அன்புக் கணவரும்,
திருமாறன்(லண்டன்), காலஞ்சென்ற துசிபரன், தசிபரன், சுதேநாத்பரன், சுரேஸ்(லண்டன்), தர்சன், நிரோஜன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற மனோன்மணி, செல்வராசா, ஸ்ரீவிஸ்மணி, லோகேஸ்மணி, செல்வறஞ்சிதமணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சுமதி, ஜெயவர்த்தனி, புஸ்பராணி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சுவர்ணிகா, ஹர்ணிகா, சுவாதி, ஆதித்தன், முகிலினி, குயினா, கேதுஷன், இந்துஷன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
– — இலங்கை
செல்லிடப்பேசி: +94771386954
– — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447518864500