திரு தம்பு கந்தையா (யாழ் முன்னாள் மாநகரசபை உறுப்பினர், சமாதான நீதவான்) – மரண அறிவித்தல்




kanthaiyaதிரு தம்பு கந்தையா (யாழ் முன்னாள் மாநகரசபை உறுப்பினர், சமாதான நீதவான்)
மலர்வு :23-மார்ச்-1938
உதிர்வு :03-டிசம்பர்-2013

யாழ். மீசாலையைப் பிறப்பிடமாகவும், நெதர்லாந்து Beverwijk ஐ வதிவிடமாகவும் கொண்ட தம்பு கந்தையா அவர்கள் 03-12-2013 செவ்வாய்க்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற திரு.திருமதி தம்பு தம்பதிகளின் அன்புப் புதல்வரும்,

காலஞ்சென்ற திரு.திருமதி செல்லையா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

நாகேஸ்வரி(நெதர்லாந்து) அவர்களின் அன்புக் கணவரும்,

நவகுமாரி(நெதர்லாந்து), கமலாதேவி(நெதர்லாந்து), கலாமதி(நெதர்லாந்து), அருநேசர்(நெதர்லாந்து) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற தியாகராஜா(BA), சிவபாக்கியம்(இலங்கை), கனகசபை(LLM-கனடா), நடராஜா(மிருக வைத்தியர்-கனடா), சரஸ்வதி(கனடா), சுப்பிரமணியம்(லண்டன்), புவனேஸ்வரி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ஜெயக்குமார்(நெதர்லாந்து), வடிவேல்(நெதர்லாந்து), மகிந்தன்(MDL-நெதர்லாந்து), சௌதாமினி(நெதர்லாந்து) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

இந்திராணி(இலங்கை), காலஞ்சென்ற சண்முகராசா(இலங்கை), ரஞ்சி(கனடா), ஞானி(கனடா), விஜயலட்சுமி(லண்டன்), கணபதிப்பிள்ளை சட்டத்தரணி(BA, JP, JM-இலங்கை), காலஞ்சென்றவர்களான பரஞ்சோதி, கணேசலிங்கம், லோகநாதன்(எழுத்தாளர்), சாவித்திரி, மற்றும் மகேஸ்வரி(இலங்கை), நகுலேஸ்வரி(இலங்கை) ஆகியோரின் மைத்துனரும்,

முருகானந்தன்(நெதர்லாந்து) அவர்களின் பாசமிகு பெரிய தந்தையும்,

சிவாஜினி, விதுசன், கஜந்தன், கிரிஷாந்த், வாசுகி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்

மனைவி, மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்

தொடர்புகளுக்கு:

நெதர்லாந்துதொலைபேசி :+31619804485
நெதர்லாந்துதொலைபேசி :+31251243462
நெதர்லாந்துதொலைபேசி :+31687146992

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu