திரு அப்பச்சி வேலாயுதபிள்ளை மரண அறிவித்தல்
யாழ். சுழிபுரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வசிப்பிடமாகவும் கொண்ட அப்பச்சி வேலாயுதபிள்ளை அவர்கள் 08-01-2015 வியாழக்கிழமை அன்று மொன்றியலில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அப்பச்சி பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை தங்கநாச்சியார் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஜெயா அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற ரமேஷ், ரஜனி, ராகினி, ரமணன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சசிதரன், குகராசா, துஷாந்தி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
யெஷீரன், அப்பியா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: வெள்ளிக்கிழமை 09/01/2015, 04:00 பி.ப — 08:00 பி.ப
முகவரி: AETERNA FUNERAL COMPLEX, 55 Rue Gince, Saint-Laurent, QC H4N 1J7, Canada.
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 10/01/2015, 02:00 பி.ப — 04:00 பி.ப
முகவரி: AETERNA FUNERAL COMPLEX, 55 Rue Gince, Saint-Laurent, QC H4N 1J7, Canada.
தொடர்புகளுக்கு
ரமணன் — கனடா
தொலைபேசி: +14506827407
செல்லிடப்பேசி: +14388890729