திருமதி சரஸ்வதி பேரம்பலம் மரண அறிவித்தல்




perampalamதிருமதி சரஸ்வதி பேரம்பலம் மரண அறிவித்தல்

யாழ். நாரந்தனையைப் பிறப்பிடமாகவும், வேலணைமேற்கு, நல்லூர் ஆகிய இடங்களை வதிவிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட சரஸ்வதி பேரம்பலம் அவர்கள் 07-01-2015 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், சின்னத்தம்பி பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், சபாபதி பொன்னாச்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற பேரம்பலம் அவர்களின் அன்பு மனைவியும்,

விஜயலட்சுமி அவர்களின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம்(சிவசிவா), தனலட்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சரவணபவன்(V.J.S) அவர்களின் அன்பு மாமியாரும்,

நாகம்மா, காலஞ்சென்றவர்களான விஸ்வலிங்கம், சாந்தலிங்கம், லெட்சுமிப்பிள்ளை ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காலஞ்சென்ற சிற்றம்பலம்(ஓம் முருகா) அவர்களின் அன்புச் சம்மந்தியும்,

சாந்தி(பிரித்தானியா), சிவகுமார்(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு அம்மம்மாவும்,

சிவாஜி(பிரித்தானியா) அவர்களின் அன்புப் பேத்தியும்,

சேயோன், ஹரீஸ், பிரணவ் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 08-01-2015 வியாழக்கிழமை அன்று காலை 08:00 மணிக்கு அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 10:00 மணியளவில் தெகிவளை கல்கிசை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
சரவணபவன்(கொழும்பு)
தொடர்புகளுக்கு
சரவணபவன் — இலங்கை
தொலைபேசி: +94112500748

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu