செல்வரத்தினம் மனோன்மணி – மரண அறிவித்தல்




Celvarattinam Manonmani
பெயர் : செல்வரத்தினம் மனோன்மணி
பிறப்பு :
இறப்பு : 2013-02-10
பிறந்த இடம் : மானிப்பாய்
வாழ்ந்த இடம் : கோண்டாவில்
பிரசுரித்த திகதி : 2013-03-01

மானிப்பாயைப் பிறப்பிடமாகவும் கோண்டாவில், இராமகிருஸ்ணா ஒழுங்கை கோண்டாவில் கிழக்கு, கோண்டாவிலை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி செல்வரத்தினம் மனோன்மணி (10.02.2013) ஞாயிற்றுக்கிழமை காலமாகிவிட்டார்.

அன்னார், காலஞ்சென்ற செல்வரத்தினத்தின் அன்பு மனைவியும், குணரத்தினம் (சுவிஸ்), செல்வகுமார் (சுவிஸ்),சிவராசா (லண்டன்),பாக்கியரத்தினம்(கனடா), மனோராணி, கிருஸ்ண லீலா,மகிழ்மலர், விமலாதேவி, சுபந்தினி(நோர்வே) ஆகியோரின் அன்புத்தாயும், இரத்தினசிங்கம்(கனடா), சிவகுமார் (நோர்வே), காலஞ்சென்ற சுந்தரலிங்கம்,பத்மநாதன்,நகுலேஸ்வரன் சிவயோகராணி, சுபாசினி,(சுவிஸ்), குமாரி(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியும், றமேஸ்,சுரேஸ்,கீத்தா, சுமித்தா, பிரதாங்கினி, சியாமினி, பிரவீனா, கிருஷாந்தன், கீர்த்திகன்,சுந்தரேசன், வாசுகி, உமாபதி, யசோமலர், தர்சிகா,தர்சன், தனுஜா,பிரதீப், சசிகரன், நர்மினா, திவ்வியா, சஞ்சீவன், லக்சனா, சாரங்கா,அஜந்தா, அஜந்தன், ஐஸ்வர்யா, அஸ்வின் ஆகியோரின் பேர்த்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் (14.02.2013) வியாழக்கிழமை நவரட்ணராஜா வீதி, கோண்டாவில் மேற்கு, கோண்டாவிலில் தற்போது வசிக்கும் மகளது (ராணி) இல்லத்தில் நடைபெற்று, பி.ப.ஒரு மணியளவில் தகனக்கிரியைக்காக பூதவுடல் கோண்டாவில் கட்டையாலடி இந்து மாயனத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.

இந்த அறிவித்தலை உற்றார்,உறவினர்,நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல் : மகன்மார், மருமக்கள்.

தொடர்புகளுக்கு

மகன்மார், மருமக்கள். – நவரட்ணராஜா வீதி, கோண்டாவில் மேற்கு, கோண்டாவில் ,

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu