திரு சுப்பிரமணியம் சிதம்பரப்பிள்ளை மரண அறிவித்தல்




subramaniamதிரு சுப்பிரமணியம் சிதம்பரப்பிள்ளை மரண அறிவித்தல்

யாழ். பண்டத்தரிப்பைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் சிதம்பரப்பிள்ளை அவர்கள் 28-12-2014 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற சிதம்பரப்பிள்ளை, தங்கமுத்து(பெரியாச்சி) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற நாகலிங்கம், செல்லம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

சாவித்திரியம்மா அவர்களின் அன்புக் கணவரும்,

ரஞ்சன்(இலங்கை), ரத்தினகுமார்(நெதர்லாந்து), தயாபரன்(இந்தியா), ரத்தினமாலா(இலங்கை), காண்டீபன்(லண்டன்), கிருஷ்ணமாலா(இலங்கை), புஷ்பமாலா(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான நல்லம்மா, மகேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

தவமணி(வசந்தா- இலங்கை), கலாதேவி(நெதர்லாந்து), சூரியவின்பநாதன்(இலங்கை), பிரேமா(இந்தியா), முரளிதரன்(கண்ணன்- இலங்கை), ரகுதாஸ்(லண்டன்), சக்தி(டென்மார்க்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

கலைவாணி(ராஜி- நயினாதீவு), சுரேந்தர்(பண்டத்தரிப்பு), கஜனி, சுஜனி, ஜனனி(மூலாய்), டிலஷ்சன், டில்ருஷ்சன், டயானா(தாவடி), புஷ்பராஜா(நயினாதீவு), ரெமீனா(நெதர்லாந்து), ஷ்வேதா, நிவேதா(இந்தியா), சகானா(இலங்கை), விஷ்வா, விகேஷ்(டென்மார்க்), அபிரன், அர்வின்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு பேரனும்,

சஸ்மிகா(இலங்கை) அவர்களின் அன்புப் பூட்டனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 29-12-2014 திங்கட்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் நடைபெற்று பின்னர் விளாவெளி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
மனைவி, பிள்ளைகள், மருமக்கள்
தொடர்புகளுக்கு
ரஞ்சன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94778689556
ரத்தினகுமார்- (ராதா) — நெதர்லாந்து
செல்லிடப்பேசி: +31778795566
தயாபரன் — இந்தியா
செல்லிடப்பேசி: +919445804029
ரத்தினமாலா — இலங்கை
செல்லிடப்பேசி: +94772500485
காண்டீபன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447447397316
கிருஷ்ணமாலா — இலங்கை
தொலைபேசி: +94774601997
செல்லிடப்பேசி: +94765235273
புஷ்பமாலா — பிரித்தானியா
தொலைபேசி: +442089490576

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu