திரு தேவசகாயம் செபமாலை மரண அறிவித்தல்




thevasakajamதிரு தேவசகாயம் செபமாலை மரண அறிவித்தல்

யாழ். குருநகர் டேவிற் வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட தேவசகாயம் செபமாலை அவர்கள் 25-12-2014 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தேவசகாயம் முத்தம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான வீரசிங்கம் அன்னமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற திரேசம்மா அவர்களின் அன்புக் கணவரும்,

சதாகுமார்(ஜெர்மனி), பிறேமசுதன்(ஜெர்மனி), கீதபொன்கலன்(பிரான்ஸ்), அருட்பணி பிரான்ஸில் ஜெயம்(செ.தா.சபை), அன்ரன்யூட்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற அருமை சரசு அவர்களின் அன்புச் சகோதரரும்,

ஜெயந்தி(ஜெர்மனி), விஜி(ஜெர்மனி), சிபிலா(பிரான்ஸ்), எவரெஸ்ரா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான அருளப்பு அருமை பூவாலம்பிள்ளை அந்தோனிப்பிள்ளை, செல்லமணி, நல்லையா, மீனம்மா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

யூடி, சஞ்சஜா, நொபின், மெலானி, கெபின், இசபெல், நிலோபர், நீல்ஸ், ஜோயல், ஜெனுசன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் நல்லடக்க ஆராதனை 29-12-2014 திங்கட்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் யாழ்ப்பாணத்தில் உள்ள மரியன்னை பேராலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் கொஞ்சேஞ்சி மாதா சேமக்காலையில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
அருட்பணி பிரான்சிஸ் ஜெயம் செபமாலைதாசர் சபை(மகன்)
தொடர்புகளுக்கு
– — இலங்கை
தொலைபேசி: +94214925884
செல்லிடப்பேசி: +94777147207

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu