திருமதி விஜயலட்சுமி சிவபாதசுந்தரம் – மரண அறிவித்தல்




Ms Vijayalakshmi civapatacuntaram
பெயர் : திருமதி விஜயலட்சுமி சிவபாதசுந்தரம்
பிறப்பு :
இறப்பு : 2013-02-08
பிறந்த இடம் : அளவெட்டி
வாழ்ந்த இடம் : திருநெல்வேலி
பிரசுரித்த திகதி : 2013-02-12

அளவெட்டி கும்பிளாவளையைப் பிறப்பிடமாகவும் அரசடி வீதி, திருநெல்வேலி கிழக்கை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி விஜயலட்சுமி சிவபாத சுந்தரம் நேற்று முன்தினம் (08.02.2013) வெள்ளிக்கிழமை காலமானார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான வடிவேலு செல்லம்மா தம்பதியரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சுப்பையா செவ்வந்தி அம்மா தம்பதியரின் அன்பு மருமகனும், காலஞ் சென்ற சிவபாத சுந்தரத்தின் அன்பு மனைவியும், பிரதாபன் (கண்ணன், பிரான்ஸ்), மதீபன் (பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும், சுகன்ஜாவின் அன்பு மாமியும், ஜனுஷனின் அன்புப்பேர்த்தியும் காலஞ்சென்ற சிவசுப்பிரமணியம் மற்றும் பரமேஸ்வரி (சுபத்திரை), சொர்ணலிங்கம் (லிபியா), ஆகியோரின் பாசமிகு சகோதரியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விவரம் பின்னர் அறிவிக்கப்படும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல் : குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு

குடும்பத்தினர். – அரசடி வீதி, திருநெல்வேலி கிழக்கு, யாழ்பாணம். , 0212221991, 0771754447

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu