திருமதி நவநாயகம் விநாயகமூர்த்தி மரண அறிவித்தல்
யாழ். கோப்பாய் வடக்கு வராம்பற்றையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட நவநாயகம் விநாயகமூர்த்தி அவர்கள் 19-11-2014 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வீரபாகு கனகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான நாகநாதர் மாணிக்கம் தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
காலஞ்சென்ற விநாயகமூர்த்தி அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற கிருஷ்ணகுமார், பத்மாசினி(சுவிஸ்), தயாநந்தினி(கனடா), தேவலோகினி(இலங்கை) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
ஜெகநாதன், சிவசோதிலிங்கம், கேதரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
திலக்ஷன், துவாரகா, காணவி, சாஜணன், கஜாணன், ஆருஜன் ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 21-11-2014 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோப்பாய் இந்து மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
சிவசோதிலிங்கம்(கனடா)
தொடர்புகளுக்கு
சிவசோதி — கனடா
தொலைபேசி: +19055138091
பத்மாசினி — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41433885962
லோகினி — இலங்கை
தொலைபேசி: +94212231116