திரு பொன்னம்பலம் சின்னத்துரை மரண அறிவித்தல்




ponnampalamதிரு பொன்னம்பலம் சின்னத்துரை மரண அறிவித்தல்

யாழ். பலாலியைப் பிறப்பிடமாகவும், கொழும்பை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட பொன்னம்பலம் சின்னத்துரை அவர்கள் 16-12-2014 செவ்வாய்க்கிழமை அன்று கொழும்பில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் புதினாச்சி தம்பதிகளின் அன்பு மகனும், செல்லத்துரை இளையாச்சி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

காலஞ்சென்ற இரத்தினேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்ற மனோகரன் புஸ்பராணி(கொழும்பு), பாலச்சந்திரன்(லண்டன்), சவுந்தரராஜன்(ஜெர்மனி), பாஸ்கரன்(கனடா), மலர்விழி(ஜெர்மனி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

இந்திராணி சபாபதி(ஓய்வுபெற்ற பொறியியலாளர்-SLT), கமலலோஜினி, மாலினி, ராஜஸ்ரீ, சத்திவேல் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

செந்தில் மோகன், செந்தில் ரஜீவன், தனுசா மயூரன், செந்தூரன் அர்ச்சனா, துசாந், நிவேஷன், சர்ஜனி, நிதர்சன், பரணி, சாருக்கன், சுலக்சன், ரெஜினா, ரக்சன், றஜிதா, கார்த்திக் ஆகியோரின் அன்புப் பேரனும்,

காசினி, மதுஷன், ஷேஷிகா, நிரோசன் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 18-12-2014 வியாழக்கிழமை அன்று கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் பார்வைக்கு வைக்கப்பட்டு பின்னர் கல்கிசை மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
பாஸ்கரன் — கனடா
தொலைபேசி: +14167590556
செல்லிடப்பேசி: +14168381022
புஸ்பராணி — இலங்கை
தொலைபேசி: +94112727069
பாலச்சந்திரன் — பிரித்தானியா
தொலைபேசி: +442084329874
சவுந்தரராஜன் — ஜெர்மனி
தொலைபேசி: +495213992238

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu