திரு சிவஞானம் கிரிசாந் மரண அறிவித்தல்
யாழ். சாவகச்சேரி சங்கத்தானை அரசடியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சிவஞானம் கிரிசாந் அவர்கள் 27-11-2014 வியாழக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், சிவஞானம் லோகேஸ்வரி தம்பதிகளின் சிரேஸ்ட மகனும்,
பிரசாந்தி அவர்களின் அன்புக் கணவரும்,
தர்சிகா, நிசாந், பானுஜா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ரூபன் அவர்களின் மைத்துனரும்,
மகிழினி, விதுஷாளினி ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
நண்பர்கள்
தொடர்புகளுக்கு
குட்டி — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33758057021
கரன் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33605530263