திரு குருபரன் நடராஜா மரண அறிவித்தல்
யாழ். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto ஐ வதிவிடமாகவும் கொண்ட குருபரன் நடராஜா அவர்கள் 26-11-2014 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற நடராஜா, லீலாவதி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கனகசபை, பூவனபூபதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பாமினி அவர்களின் அன்புக் கணவரும்,
கிருஷாந்தி, மயூரன் ஆகியோரின் அன்புத் தகப்பனாரும்,
வைத்தியகுமார்(இலங்கை), உஷா சிற்றம்பலநாதன்(இலங்கை), கல்யாணி சன்முகேஸ்வரன்(இலங்கை), ராதா ராதாகிருஷ்ணன்(இலங்கை), கார்திகேயன்(லண்டன்), கார்த்திகா கணேஷர்(அவுஸ்திரேலியா), நிர்மலா சிறீ(ஜெர்மனி), அமிர்தினி ஜெயக்குமார்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
பாலஸ்கந்தன்(ரகு-லண்டன்) அவர்களின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
பாமினி — கனடா
தொலைபேசி: +16478584807
கிருஷா — கனடா
தொலைபேசி: +16474681372