திருமதி அன்னலட்சுமி சிவநேசன் மரண அறிவித்தல்
யாழ். புத்தூர் கிழக்கு குமாரசாமி வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட அன்னலட்சுமி சிவநேசன் அவர்கள் 26-11-2014 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற செல்லையா, சின்னாச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சிவநேசன்(சட்டத்தரணி) அவர்களின் பாசமிகு மனைவியும்,
தபோதரன்(கனடா), ரமேஸ்தரன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
கந்தராசா, கருணானந்தம், பஞ்சலிங்கம்(கனடா), பரமசிவம்(கனடா), ஜெயலக்சுமி(ஆசிரியர்- புத்தூர் ஸ்ரீ சோமாஸ்கந்தாக் கல்லூரி) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
யசிதா(கனடா) அவர்களின் அன்பு மாமியாரும்,
கியாஷன் அவர்களின் அப்பம்மாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி
புத்தூர் கிழக்கு,
புத்தூர்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சி. சிவநேசன்(சட்டத்தரணி) — இலங்கை
தொலைபேசி: +94213219848
செல்லிடப்பேசி: +94773754243
– — இலங்கை
செல்லிடப்பேசி: +94770317614