கிருஷ்ணன்அன்பழகன் (கண்ணன்) – மரண அறிவித்தல்




கிருஷ்ணன்அன்பழகன் (Kannan)
பெயர் : கிருஷ்ணன்அன்பழகன் (கண்ணன்)
பிறப்பு :
இறப்பு : 2013-02-08
பிறந்த இடம் : மட்டுவில்
வாழ்ந்த இடம் : மட்டுவில்
பிரசுரித்த திகதி : 2013-02-10

மட்டுவில், வேரற்கேணியைப் பிறப்பிடமாகவும் இல.244/04, கண்டி வீதி, யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும் கொண்ட கிருஷ்ணன் அன்பழகன் 08.02.2013 வெள்ளிக்கிழமை காலமானார்.

அன்னார் எஸ்.பி.கிருஷ்ணன் இராசமணி தம்பதியரின் மூத்த மகனும் மதியழகன், வேலழகன், பேரழகன் ஆகியோரின் அண்ணனும், பிரிந்திராணியின் கணவரும், சாகித்யா, மோகனியா, தீபன் ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (10.02.2013) ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 11 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் அரியாலை சித்துப்பாத்தி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல் : எஸ்.பி.கிருஷ்ணன் (தந்தை)

தொடர்புகளுக்கு

எஸ்.பி.கிருஷ்ணன் (தந்தை) – இல.244/4, கண்டி வீதி, அரியாலை, யாழ்ப்பாணம். ,

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu