திருமதி செபமாலை மரியம்மா மரண அறிவித்தல்




sebamalaiதிருமதி செபமாலை மரியம்மா மரண அறிவித்தல்

யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், மன்னார் ஓலைத் தொடுவாயை வசிப்பிடமாகவும் கொண்ட செபமாலை மரியம்மா அவர்கள் 24-11-2014 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஜோசப் எலிசபெத் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான வலோரி மேரி அலங்காரம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

செபமாலை(ரெத்தினம்) அவர்களின் அன்பு மனைவியும்,

ஜோண் அருள்பிரகாசம்(அருள்- பிரான்ஸ்), கரோலின்ராணி(ஜொனி- இலங்கை), கலிஸ்ரா அருணோதயம்(உதயம்- இலங்கை), கெயினா தேக்கிளம்மா(கெயினா- இலங்கை) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

ஜாக்குலின்(நிகிலா- பிரான்ஸ்), அமலதாஸ்(பொன்னம்பலம்- இலங்கை), ஜோர்ஜ்(இலங்கை), சகாயம்டலிமா(இலங்கை) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

அந்தோனியாப்பிள்ளை, காலஞ்சென்றவரகளான வாவராசி, பிரான்சிசம்மா(மங்களம்), அந்தோனிப்பிள்ளை, திரேசம்மா, தோமஸ் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

மனோகரி(இலங்கை), காலஞ்சென்றவர்களான அந்தோனிப்பிள்ளை, ரங்குப்பிள்ளை, வெரோனிக்கா, அனிக்கிலேற், றேமன்ட் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

விமல்டபனேசியஸ், டொறின்டன்டமாசியஸ், தோமஸ்யூட், அன்ரனி அபிசன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

வலோரி ஞானப்பிரகாசம்(இராசேந்திரம்- பிரான்ஸ்) அவர்களின் அன்பு அண்ணியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 26-11-2014 புதன்கிழமை அன்று மன்னார் ஓலைத் தொடுவாய் என்னும் முகவரியில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
ஜோண் அருள்பிரகாசம்(அருள்- மகன்)
தொடர்புகளுக்கு
ஜோண் அருள்பிரகாசம் — பிரான்ஸ்
தொலைபேசி: +33142034521
செல்லிடப்பேசி: +33665291822
ஜொனி, கெயினா — இலங்கை
தொலைபேசி: +9423490310
செல்லிடப்பேசி: +94774817667
உதயம் — இலங்கை
செல்லிடப்பேசி: +94771318491

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu