திரு சண்முகதாசன் சிவகுமாரன் மரண அறிவித்தல்




shanmuganathanதிரு சண்முகதாசன் சிவகுமாரன் மரண அறிவித்தல்

யாழ். மானிப்பாய் மேற்கு கட்டுடையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சண்முகதாசன் சிவகுமாரன் அவர்கள் 23-11-2014 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற சண்முகதாசன், தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் ஏக புத்திரனும், காலஞ்சென்ற மயில்வாகனம், பூரணம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

விசாகதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

சிவாஜினி(வலி தென் மேற்குப் பிரதேச செயலகம்- சண்டிலிப்பாய்), சிவேந்திரா(ஸ்ரீ லங்கா ரெலிக்கொம் நிறுவனம்- யாழ்ப்பாணம்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ரதிதேவி, பத்மினி, ராஜீவி, உஷா(பிரான்ஸ்), லோகினி, யோகினி(நோர்வே), சிவயோகம்(நோர்வே) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

திருக்குமரன்(Swiss Development Cooperation- யாழ்ப்பாணம்), சுகனியா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான மகேந்திரம், சிவசுப்பிரமணியம், மற்றும் தெய்வேந்திரன், சிறீகாந்தன்(இந்தியா), காலஞ்சென்ற சோதிலிங்கம், சிவநேசன், பேரின்பராஜா, காலஞ்சென்ற தேவராஜா, குலேந்திரன், தயாபரநாதன், சிவநேசன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஜனகன்(லண்டன்), விபுலன், கணேஷாயினி(ஐக்கிய அமெரிக்கா), கணேந்திரா, பிரணவாஜினி, பிரணவன்(பிரான்ஸ்), பிருந்தாபன், கணேஷானந், கணேஷா(நோர்வே), பிரதாஜினி(நோர்வே), சுந்தர்ஜினி(லண்டன்), சுந்தர்ஜன்(நோர்வே) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

கஜானன் அவர்களின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 24-11-2014 திங்கட்கிழமை அன்று பி.ப. 01:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பி.ப 03:30 மணியளவில் மானிப்பாய் பிப்பிலி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
தாய் மடி,
கட்டுடை,
மானிப்பாய்.

தகவல்
சி.சிவேந்திரா(மகன்)
தொடர்புகளுக்கு
— — இலங்கை
தொலைபேசி: +94212256156
யோகினி — நோர்வே
செல்லிடப்பேசி: +4790217804
சிவயோகம்(ரோசா) — நோர்வே
தொலைபேசி: +4721685795

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu