திரு துரைச்சாமி பார்வதிதாசன் மரண அறிவித்தல்




parvathathasanதிரு துரைச்சாமி பார்வதிதாசன் மரண அறிவித்தல்

யாழ். வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், நோர்வேயை வசிப்பிடமாகவும் கொண்ட துரைச்சாமி பார்வதிதாசன் அவர்கள் 20-11-2014 வியாழக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற துரைச்சாமி, ஆச்சிமுத்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற செல்வராசா, மனோன்மணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சந்திரவதனி அவர்களின் பாசமிகு கணவரும்,

பாமினி, சஜீந்தன், திலீபன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

கிருபா, திரின ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ஜீவித், சுபிரா, அஞ்சலி, ஆரதி ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
வீடு — நோர்வே
தொலைபேசி: +4721002089
பாமினி(மகள்) — நோர்வே
செல்லிடப்பேசி: +4797786566
சஜீந்தன்(மகன்) — நோர்வே
செல்லிடப்பேசி: +4797779872
திலீபன்(மகன்) — நோர்வே
செல்லிடப்பேசி: +4790242407

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu