பெயர் : செபமாலை மரியானாப்பிள்ளை
பிறப்பு :
இறப்பு : 2013-02-07
பிறந்த இடம் : முல்லைத்தீவு
வாழ்ந்த இடம் : யாழ்ப்பாணம்
பிரசுரித்த திகதி : 2013-02-08
முல்லைத்தீவைப் பிறப்பிடமாகவும் யாழ்ப்பாணத்தை வதிவிடமாகவும் கொண்ட செபமாலை மரியானாப்பிள்ளை நேற்று (07.02.2013) வியாழக்கிழமை இறைபதமடைந்தார்.
அன்னார் காலஞ்சென்ற வைத்தி மத்தியூஸ் அந்தோனியா தம்பதியரின் அன்பு மகளும் காலஞ்சென்ற ஞானமுத்து செபமாலையின் அன்பு மனைவியும், காலஞ்சென்ற மரியநாயகம், மேரிரோசா அருட்சகோதரி ரோஸ்மலர், காலஞ்சென்ற மேரிறீற்றா, யேசுராஜா (கனடா), மேரி ரொசாலியா (கனடா) மரியா(நோர்வே) ஆகியோரின் தாயும் பற்றிமா ராணி(கனடா), காலஞ்சென்ற எலியாஸ், விமலா (கனடா) மகேந்திரன் (கனடா), ரத்தி (நோர்வே) ஆகியோரின் பாசமிகு மாமியும், சதீஸ், ரமேஸ், சுபோ, சோபா, லோஜா,லிண்டா, டினேஸ், யூட், ஜோய்,×பா, நிரூபா, வினோத், பிரசாத்,கவிதா, ரஜிதா, துஷாந்தி, டிலானி, கெவின், மரியோ, டெனிஸ், ரொனியா, பிரேபன் ஆகியோரின் பேர்த்தியுமாவார்.
அன்னாரின் பூதவுடல் நாளை (09.02.2013) சனிக்கிழமை பிற்பகல் 3 மணியளவில் அவரது இல்லத்திலிருந்து எடுத்துச் செல்லப்பட்டு புனித யுவானியார் ஆலயத்தில் இரங்கல் திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டு புனித கொஞ்சேஞ்சி மாதா சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும். இந்த அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல் : மகள் அருட்சகோதரி மேரிரோஸ் அகா
தொடர்புகளுக்கு
மகள் அருட்சகோதரி மேரிரோஸ் அகா – 31, கண்டி வீதி, யாழ்ப்பாணம். ,