திரு திருஞானசம்பந்தமூர்த்தி கஜேந்திரராசா மரண அறிவித்தல்




kajenthirarasaதிரு திருஞானசம்பந்தமூர்த்தி கஜேந்திரராசா மரண அறிவித்தல்

கோம்பாவில் 4ம் வட்டாரம் புதுக்குடியிருப்பைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருஞானசம்பந்தமூர்த்தி கஜேந்திரராசா அவர்கள் 13-11-2014 வியாழக்கிழமை அன்று அகால மரணமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான திருஞானசம்பந்தமூர்த்தி இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை கனகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மல்லிகாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

கோபு, மனோகரன், நிதர்சன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

மகேஸ்வரி, சறோஜினிதேவி, சந்திராதேவி, புஸ்பராணி, காலஞ்சென்ற குணாளினி ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
பத்மநாதன் குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
– — பிரித்தானியா
தொலைபேசி: +442083173752
செல்லிடப்பேசி: +447956753002

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu