பெயர் : சின்னையா பரராஜசிங்கம்
பிறப்பு :
இறப்பு : 2013-02-07
பிறந்த இடம் : நவாலி
வாழ்ந்த இடம் : நவாலி
பிரசுரித்த திகதி : 2013-02-08
நவாலி கிழக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சின்னையா பரராஜசிங்கம் நேற்று (07.02.2013) வியாழக்கிழமை காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான சின்னையா செல்லம் தம்பதியரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சரவணமுத்து சின்னம்மா தம்பதியரின் அன்பு மருமகனும், சிவபாக்கியத்தின் அன்புக் கணவரும், வளர்மதி, ஜெயமதி, செந்தில்குமார், ஜெகதீஸ்வரி, சிவகுமார், இந்துமதி ஆகியோரின் அன்புத் தந்தையும், தெட்சணாமூர்த்தி, சின்னராசா, ரகு, நேசன், சுசி, சுமித்தா ஆகியோரின் மாமனாரும் காலஞ்சென்ற விரசிங்கம், கனகம்மா, மற்றும் இராசமாணிக்கம், இராணிமலர், தர்மலிங்கம் சிதம்பரநாதன், சுசிலாதேவி கியோரின் சகோதரரும் ஆவார்.
அன்னாரின் ஈமைக்கிரியை 08.02.2013 வெள்ளிக்கிழமை பி.ப. 1 மணிக்கு முருக மூர்த்தி கோவில் வீதியிலுள்ள அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகன கிரியைக்காக கொத்துக் கட்டி மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும் இந்த அறிவித்தலை உற்றார், உறவினர் மற்றும் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்
தகவல் : குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
குடும்பத்தினர் – முருகமூர்த்தி கோவில் வீதி, நவாலி கிழக்கு ,