திருமதி மகேஸ்வரி தருமலிங்கம் மரண அறிவித்தல்
யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட மகேஸ்வரி தருமலிங்கம் அவர்கள் 10-11-2014 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற தம்பிஐயா, இராசம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற முருகேசு, மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற தருமலிங்கம்(ஓய்வுபெற்ற தபால் ஊழியர்) அவர்களின் அன்பு மனைவியும்,
கிருஷ்ணகுமார்(நோர்வே), கிருஷ்ணவேணி(பிரான்ஸ்), சுரேஸ்குமார்(நோர்வே), ஜெயந்தி(லண்டன்), சிவகுமார்(நோர்வே), செந்தில்குமார்(லண்டன்), செல்வகுமார்(இலங்கை) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
பவானந்தன்(லண்டன்) அவர்களின் பாசமிகு பெரிய தாயாரும்,
காலஞ்சென்றவர்களான குணவதி, லீலாவதி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
பிரபாகரன், விஜிதா, நடா, நளினி, திருப்பிரியா, ஜெயலக்ஷ்மி, ஜெயப்பிரதா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான வாமதேவன், வேதநாயகம், மகாலிங்கம், சிவலிங்கம், மற்றும் பஞ்சலிங்கம், அஞ்சலிங்கம், அஞ்சனாதேவி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
கிருஷாந், பிரவீன், சவ்றோன், ஸ்ரெபாணி, நிலவன், கிஷோக், கீர்த்திக், தருண், ரோஷன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 13-11-2014 வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் அரியாலை சித்துப்பாத்தி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
இல-12, புறூடி ஒழுங்கை,
அரியாலை,
யாழ்ப்பாணம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
– — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33980770497
சுரேஸ்குமார் — நோர்வே
தொலைபேசி: +4723134387
சிவகுமார் — நோர்வே
தொலைபேசி: +4721396277
பிரித்தானியா
தொலைபேசி: +442082052891
– — இலங்கை
செல்லிடப்பேசி: +94714288445