பெயர் : திருமதி குணேஸ்வரி நடராசா
பிறப்பு :
இறப்பு : 2013-02-07
பிறந்த இடம் : பருத்தித்துறை
வாழ்ந்த இடம் : ஸ்ரான்லி வீதி
பிரசுரித்த திகதி : 2013-02-08
பருத்தித்துறை வீதி 2ஆம் ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும் ஸ்ரான்லி வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி குணேஸ்வரி நடராசா (இளைப்பாறிய ஆசிரியர், கொ/கணபதி வித்தியாலயம், யா/வண்ணை நாவலர் வித்தியாலயம்) நேற்று (07.02.2013) வியாழக்கிழமை காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற நடராசாவின் அன்பு மனைவியும் காலஞ்சென்றவர்களான சின்னையா இராசம்மா தம்பதியரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான தாவடி சுப்பையாசெல்லாச்சி தம்பதியரின் அன்பு மருமகளும் ஸ்ரீஸ்கந்தராசாவின் (பிரான்ஸ்) அன்புத் தாயும் தாரணியின் அன்பு மாமியும் சத்சஞ்ஜெய, சஞ்ஜெய் சிவா ஆகியோரின் அன்புப் பேர்த்தியும் காலஞ்சென்றவர்களான சோதிநாதன், சொக்கநாதன், இலங்கேஸ்வரி தில்லைநாதமூர்த்தி, பஞ்சாட்சரேஸ்வரி ஆகியோரின் சகோதரியும், சுலோயினி காலஞ்சென்றவர்களான பத்மாவதி, நடராசா மற்றும் யோகரத்தினா, காலஞ்சென்றவர்களான கிருஸ்ணதேவா, நவரட்ணம், அன்னரத்தினம் மற்றும் சிவஞானசுந்தரம் ஆகியோரின் மைத்துனியுமாவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (08.02.2013) வெள்ளிக்கிழமை பி.ப.3.00 மணிக்கு அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் வில்லூன்றி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர் , நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல் : அன்பு மகன் ஸ்ரீ குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
அன்பு மகன் ஸ்ரீ குடும்பத்தினர் – 348/5 ஸ்ரான்லி வீதி யாழ்ப்பாணம் , 0217902949