திரு இரத்தினம் சிவலிங்கம் மரண அறிவித்தல்




sivALIngamதிரு இரத்தினம் சிவலிங்கம் மரண அறிவித்தல்

யாழ். கோண்டாவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட இரத்தினம் சிவலிங்கம் அவர்கள் 09-11-2014 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இரத்தினம்(அக்குரச) சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான இளையதம்பி தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

குணவதி(யாழ்ப்பாணம்) அவர்களின் அன்புக் கணவரும்,

பிரகதீசன்(பிரகாஸ்- பிரித்தானியா), சுபதா(சுபா- நோர்வே), காலஞ்சென்ற குகதீசன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சுந்தரலிங்கம்(கனடா), யோகராணி(கனடா), புஸ்பராணி(நியூசிலாந்து), யோகலிங்கம்(பிரித்தானியா), சண்முகலிங்கம்(பிரித்தானியா), கமலராணி(ஐக்கிய அமெரிக்கா), ஆனந்தராஜா(ஜெர்மனி), ஜெயலக்ஸ்மி(கனடா), இரத்தினசோதி(சவுதி அரேபியா), காலஞ்சென்றவர்களான புவனராணி, ஜெயக்குமார் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ஜெயானந்தன்(நோர்வே), உமா(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காவியன், திவ்யன், மதுசா, நிகரன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 12-11-2014 புதன்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோண்டாவில் கிழக்கு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
பலாலி வீதி,
கோண்டாவில் கிழக்கு,
கோண்டாவில்.

தகவல்
பிரகாஸ்(மகன்- பிரித்தானியா)
தொடர்புகளுக்கு
– — இலங்கை
தொலைபேசி: +94212053945
செல்லிடப்பேசி: +94777119555
சுபா — நோர்வே
தொலைபேசி: +4722328935

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu