திரு செல்வராஜா ராஜ்குமார் மரண அறிவித்தல்
யாழ். சுண்டுக்குளியைப் பிறப்பிடமாகவும், நல்லூரடியை வதிவிடமாகவும் கொண்ட செல்வராஜா ராஜ்குமார் அவர்கள் 05-11-2014 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற செல்வராஜா, பாக்கியலக்ஷ்மி தம்பதிகளின் செல்வப் புதல்வரும்,
சதீஸ்குமார்(இலங்கை), சுதர்சினி(பிரான்ஸ்), பிறேம்குமார்(பிரான்ஸ்), மகேந்திரகுமார்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
புஸ்பலீலா, சந்திரகுமார், சுதர்சினி, ஜீவராணி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கஸ்தூரி, சரன்யா, அபிசாந் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,
சிந்துஜா, வேணுஜா, ரோஜா, யாழினி ஆகியோரின் அன்பு மாமாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 06-11-2014 வியாழக்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் தாவடி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
சகோதரர்கள்
தொடர்புகளுக்கு
சதீஸ்குமார் — இலங்கை
செல்லிடப்பேசி: +94754167987
சுதர்சினி — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33980957279
பிறேம்குமார்(பிறேம்) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33762898437
மகேந்திரகுமார்(கண்ணன்) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33781637207
சந்திரகுமார்(பிரான்ஸ்) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33641908259