திரு வினாயகமூர்த்தி பரராஜசிங்கம் மரண அறிவித்தல்




vinajakamoorthiதிரு வினாயகமூர்த்தி பரராஜசிங்கம் மரண அறிவித்தல்

யாழ். கோண்டாவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், லண்டன் Southgate ஜ வசிப்பிடமாகவும் கொண்ட வினாயகமூர்த்தி பரராஜசிங்கம் 27-10-2014 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற வினாயகமூர்த்தி, ஆச்சிமுத்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சின்னத்துரை, அருளம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற ஜெயராணி அவர்களின் அன்புக் கணவரும்,

சுசீலா, காலஞ்சென்ற ஜெயதேவன், சுபத்ரா, சாந்திகுமார், சுலோசனா, சுலேக்கா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சரஸ்வதி, நாகேஸ்வரி, மகேஸ்வரி, காலஞ்சென்ற இராஜரத்தினம், இராஜலக்‌ஷ்மி, காலஞ்சென்ற ஜெயலக்‌ஷ்மி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற ஆனந்தகுமாரசாமி, Dr. பாலசுப்பிரமணியம், வனஜா, Dr. சிறிஸ்காந்தா, உதயானந்தன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

Dr. ஆனந்திலா, Dr. பாலினி, நிரோஷன், சுபந்தினி, பிரஷாந், நிலான், நவீன், ஆரணி, சுருதி, பிரிதி ஆகியோரின் அன்புப் பேரனும்,

ஜெய், அமரா, ஆஷ், ஆரன் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
திகதி: ஞாயிற்றுக்கிழமை 02/11/2014, 09:00 மு.ப — 11:00 மு.ப
முகவரி: St Marylebone Crematorium, East End Rd, London, N2 0RZ, United Kingdom.
தொடர்புகளுக்கு
உதயா — பிரித்தானியா
தொலைபேசி: +447956334347
செல்லிடப்பேசி: +447809620010
சுலேகா — பிரித்தானியா
தொலைபேசி: +442083688351
செல்லிடப்பேசி: +447956516800

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu