திரு சின்னத்தம்பி சுந்தரம்பிள்ளை மரண அறிவித்தல்




suntharapillaiதிரு சின்னத்தம்பி சுந்தரம்பிள்ளை மரண அறிவித்தல்

யாழ். வேலணையைப் பிறப்பிடமாகவும், காலியை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி சுந்தரம்பிள்ளை அவர்கள் 23-10-2014 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற சின்னதம்பி, அன்னப்பிள்ளை தம்பதிகளின் கனிஷ்ட புத்திரரும், காலஞ்சென்ற நாகலிங்கம், விசாலாட்சி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

லோகலீலாவதி அவர்களின் அன்புக் கணவரும்,

நாகரூபன்(ஜெர்மனி), நாவேணி(ஆசிரியை), தர்ஷினி, நாகசொரூபன்(மணியம் ஸ்ரோர்ஸ்), நிஷாந்தினி, வினோதினி(சுவிஸ்), சிவானி(அபிவிருத்தி உத்தியோகத்தர்- காலி கச்கேசரி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற சண்முகராசா, மங்கயற்கரசி, மகேஸ்வரி, காலஞ்சென்ற சௌந்தரநாயகி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ஜெகதா(ஜெர்மனி), கண்ணதாசன்(கொழும்பு), பிரதீபன்(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

சுந்தரலிங்கம், மனோரஞ்சிதம், இரஞ்சிதமலர்(திட்டமிடல் பணிப்பாளர் மாவட்ட செயலகம்- யாழ்ப்பாணம்), விஜயராசா, காலஞ்சென்ற ஈஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

லோகிஷா, ஷஸ்வின், ஷஸ்வினா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 26-10-2014 ஞாயிற்றுக்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் காலி கராப்பிட்டிய மனம்பெரி மலர்ச்சாலையில் நடைபெற்று பின்னர் 03:00 மணியளவில் காலி தடலை மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சுரேஸ்(மகன்) — ஜெர்மனி
தொலைபேசி: +4972444070947
செல்லிடப்பேசி: +4917672252674
சுதன்(மகன்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94772692552
வினோதினி(மகள்) — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41213114953

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu