திருமதி செல்வமணி கைலைநாதன் மரண அறிவித்தல்
அச்சுவேலி இடைக்காட்டைப் பிறப்பிடமாகவும், திருகோணமலையை வசிப்பிடமாகவும் கொண்ட செல்வமணி கைலைநாதன் அவர்கள் 22-10-2014 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான விசுவலிங்கம் பாக்கியமனோன்மணி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற துரையப்பா, தங்கமுத்து(அச்சுவேலி தோப்பு) தம்பதிகளின் அன்பு மருமகளும்,
கைலைநாதன் அவர்களின் பாசமிகு மனைவியும்,
கங்கா, தயாபரன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சிவபாலன், சுந்தரமூர்த்தி, சரவணபவான், ஆறுமுகநாதன்(கனடா), கணேசமூர்த்தி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சோமகாந்தன், லக்சி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சிதம்பரநாதன்(லண்டன்), லோகநாதன்(லண்டன்), பாக்கியநாதன்(இலங்கை), செல்வநாதன்(கனடா), சாந்தி(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சஞ்சனா அவர்களின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 24-10-2014 வெள்ளிக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சாமித்திடல் மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சாந்தி(மைத்துனி) — கனடா
தொலைபேசி: +14162691738
ஆறுமுகநாதன்(சகோதரர்) — கனடா
தொலைபேசி: +15143410132