திருமதி இலட்சுமி நல்லதம்பி மரண அறிவித்தல்




lakshmiதிருமதி இலட்சுமி நல்லதம்பி மரண அறிவித்தல்

யாழ். வடமராட்சி கரவெட்டி கிழக்கைப் பிறப்பிடமாகவும், கரவெட்டி மேற்கு மத்தனியை வதிவிடமாகவும் கொண்ட இலட்சுமி நல்லதம்பி அவர்கள் 15-10-2014 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஆழ்வார் சின்னி தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற நல்லதம்பி அவர்களின் அன்பு மனைவியும்,

கனகம்மா, சிவநாதன், பரமேஸ்வரி, மகேஸ்வரி, காலஞ்சென்ற சிவஞானம்(யானி), புவனேஸ்வரி, சிவலிங்கம், மஞ்சு ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

முருகன், சிவகாமி, ஸ்ரீதேவி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

கந்தசாமி, புவனேஸ்வரி, சண்முகநாதன், தவம், சிவராசா, தமிழரசி, மதி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

சஜீவன், கீர்த்தனா, சுயாதா, கங்காதரன், யசூதன், தர்சன், சஞ்சீவ், சஜீவ், சீத்தாராம், அஞ்சலிகா, ஆருஜன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 15-10-2014 புதன்கிழமை அன்று பி.ப 01:00 மணியளவில் நடைபெற்று பின்னர் கரவெட்டி சோனப்பு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்பட்டுள்ளது.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
– — இலங்கை
தொலைபேசி: +94212263826

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu