திரு சிவசுப்ரமணியம் யோககுமார் மரண அறிவித்தல்




yogakumarதிரு சிவசுப்ரமணியம் யோககுமார் மரண அறிவித்தல்

நீர்கொழும்பைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சிவசுப்ரமணியம் யோககுமார் அவர்கள் 09-10-2014 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், சிவசுப்ரமணியம் திலகவதி தம்பதிகளின் மூத்த மகனும்,

கனகாம்பிகை அவர்களின் அன்புக் கணவரும்,

சிவதர்ஷன்(லண்டன்), ஸ்ரீ தர்ஷன்(சுவிஸ்), நிதர்ஷன்(ஜெர்மனி), ஸ்ரீ தர்ஷினி(பிரான்ஸ்), சண்முகப்பிரியா(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

பிரமிளாதேவி, நவரஜனி, தர்ஷினி, தேவதாஸ், சர்வானந்தன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

தியா, பவன், யாதவ், ஹரிஷ்லன், நிருஷ்லன், விதுஷ்லன், யதுஷ்லன், திருஷ்லன் ஆகியோரின் பாசமிகு பாட்டனாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 13-10-2014 திங்கட்கிழமை அன்று பி.ப 3.30 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று, பின்னர் நீர்கொழும்பு பொது மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
மனைவி, பிள்ளைகள், உறவினர்கள்
தொடர்புகளுக்கு
– — இலங்கை
தொலைபேசி: +94312222504
செல்லிடப்பேசி: +94771845400

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu