திருமதி அற்புததேவி வேலாயுதம் மரண அறிவித்தல்
யாழ். ஊரெழுவைப் பிறப்பிடமாகவும், சுழிபுரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட அற்புததேவி வேலாயுதம் அவர்கள் 11-10-2014 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், சுப்பிரமணியம் அன்னபூரணி தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற வேலாயுதம் அவர்களின் அன்பு மனைவியும்,
ஸ்ரீரஞ்சன்(இலங்கை), ஸ்ரீகாந்தன்(லண்டன்), ஸ்ரீமோகனதாஸ்(லண்டன்), மகாலக்ஷ்மி, அன்னலக்ஷ்மி, ஸ்ரீமுரளீஸ்வரன்(இலங்கை), காலஞ்சென்ற ஸ்ரீதரன், ஸ்ரீக்குமார் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
குணராசா, காலஞ்சென்றவர்களான மனோன்மணி, தங்கரத்தினம், இராசராசேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
மங்களேஸ்வரி, ஜெயசுதா, ஸ்ரீராம், விஜிதா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சின்னராசா, காலஞ்சென்ற நாகலிங்கம், வள்ளியம்மை, அப்பாச்சிலக்ஷ்மி, கிருஸ்ணபிள்ளை, அருணாச்சலம், தெய்வானை, உமாதேவி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சிவலோகேஸ்வரி(வவுனியா), சிவலோகேஸ்வரன், தேவராசா, சுசிதாதேவி, சுகந்தி(இலங்கை), காலஞ்சென்றவர்களான வசந்தாதேவி, மோகனராசா, வினோதினி, மற்றும் சாந்தினிதேவி(சுவிஸ்), சாந்தகுமார்(சுவிஸ்), உதயகுமார்(கனடா), ரஞ்சினிதேவி(நோர்வே), சிவகுமார்(லண்டன்), ஜெயந்தி(லண்டன்) ஆகியோரின் சிறிய தாயாரும்,
ஐங்கரன், கோபிகை, திவ்யா, வேலவன், வசீகன், வார்ஜினி, மகிழினி, லக்ஸாயினி, மோகனராம், ஜெயராம், நாராயினி, ஆருத் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 12-10-2014 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் திருவடிநிலை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
ஸ்ரீகாந்தன் — பிரித்தானியா
தொலைபேசி: +442035386416
செல்லிடப்பேசி: +447961483031
ஸ்ரீமோகனதாஸ் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447957959332
ஸ்ரீமுரளீஸ்வரன் — இலங்கை
தொலைபேசி: +94212031729
செல்லிடப்பேசி: +94772619137