சண்முகவடிவேல் காந்தூரம்மா – மரண அறிவித்தல்




Canmukavativel kanturamma
பெயர் : சண்முகவடிவேல் காந்தூரம்மா
பிறப்பு :
இறப்பு : 2013-02-03
பிறந்த இடம் : வட்டுக்கோட்டை
வாழ்ந்த இடம் : அராலி
பிரசுரித்த திகதி : 2013-02-05

வட்டுக்கோட்டை வடக்கு, கலைநகரைப் பிறப்பிடமாகவும் அராலி வடக்கு, வட்டுக்கோட்டையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி சண்முகவடிவேல் காந்தூரம்மா (கட்டையம்மா) ஞாயிற்றுக்கிழமை (03.02.2013) காலமானார்.

அன்னார் ஆறுமுகம் சண்முக வடிவேலின் அன்பு மனைவியும், காலஞ்சென்றவர்களான செல்லையா குமரவேல் நாகமுத்து தம்பதியரின் அன்பு மகளும் காலஞ்சென்றவர்களான ஆறுமுகம்செல்லம்மா தம்பதியரின் மருமகளும், வீரநாகேஸ்வரி, ஜெயராணி,உதயராணி ஆகியோரின் அன்புத் தாயும், சுப்பிரமணியம், கவிதாசன், சந்திரகுமார் ஆகியோரின் அன்பு மாமியும், காலஞ்சென்ற தேவராசா, புவந்திரன் மற்றும் பூலோக சுந்தரம்பிள்ளை, தெய்வேந்திரம்பிள்ளை, முருகையா, இன்பமலர் (நோர்வே) ஆகியோரின் அன்புச் சகோதரியும், தணிகாசலம் பிள்ளை, சுப்பிரமணியம், மகமாரியம்மா, புனிதவதியம்மா, பரமகுருநாதன், நிஸ்மலகுணம், காலஞ்சென்றவர்களான சிவலட்சுமி, இராஜேஸ்வரி ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை (06.02.2013) புதன்கிழமை மு.ப. 10.00 மணியளவில் அவரின் இல்லத்தில் நடைபெற்று தகனக்கிரியைக்காக பூதவுடல் அராலி வடக்கு இந்துமயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல் : ஆ.சண்முகவடிவேல் (கணவர்)

தொடர்புகளுக்கு

ஆ.சண்முகவடிவேல் (கணவர்) – அராலி வடக்கு, வட்டுக்கோட்டை. ,

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu