பெயர் : கார்த்திகேசக்குருக்கள் கிருபானந்தசர்மா
பிறப்பு :
இறப்பு : 2013-02-03
பிறந்த இடம் : கந்தரோடை
வாழ்ந்த இடம் : வவுனியா
பிரசுரித்த திகதி : 2013-02-04
கந்தரோடையைப் பிறப்பிடமாகவும், வவுனியா பட்டாணிச்சூரை வதிவிடமாகக் கொண்ட கார்த்திகேசக்குருக்கள் கிருபானந்தசர்மா நேற்று (03.02.2013) ஞாயிற்றுக்கிழமை இறைவனடி எய்திவிட்டார்.
அன்னார் வத்சலாதேவியின் பாசமிகு கணவரும், காலஞ்சென்றவர்களான கார்த்திகேசக்குருக்கள் தெய்வநாயகி அம்மா தம்பதியரின் மகனும், விஸ்வநாதசர்மாகமலாதேவி தம்பதியரின் மருமகனும், கௌசிகா, கோபிநாத் ஆகியோரின் பாசமிகு தந்தையுமாவார்.
அன்னாரது இறுதிக்கிரியைகள் நாளை (05.02.2013) செவ்வாய்க்கிழமை மு.ப. 9 மணியளவில் ககந்தரோடை வற்றாக்கை அம்மன் கோயிலடியில் இடம்பெற்று, பூதவுடல் சங்கம்புலவு மயானத்துக்கு தகனக்துக்காக எடுத்துச் செல்லப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல் : குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
குடும்பத்தினர் – சுப்பிரமணிய வீதி, கந்தரோடை, சுன்னாகம். , 021 2240299
– 271 C, மன்னார் வீதி, பட்டாணிச்சூர், வவுனியா. , 077 3961884385