திரு நாகனாதபிள்ளை யாதவராயர் மரண அறிவித்தல்
யாழ். நெடுந்தீவு மேற்கைப் பிறப்பிடமாகவும், வவுனியாவை வசிப்பிடமாகவும் கொண்ட நாகனாதபிள்ளை யாதவராயர் அவர்கள் 02-10-2014 வியாழக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற நாகனாதபிள்ளை, செல்லம்மா தம்பதிகளின் அருமை மகனும்,
மனோன்மணி(இளைப்பாறிய ஆசிரியை) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
குணசீலன்(பிரித்தானியா), பத்மசீலன்(பிரித்தானியா), திருஞானசுந்தரம்(பிரித்தானியா), ஜெயசீலன்(பிரித்தானியா), சசிகலா(பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற நாகமுத்து, பார்வதிப்பிள்ளை(கனடா), காலஞ்சென்ற மங்களம், மருதையினார்(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
உருத்திரா(பிரித்தானியா), சாகரிக்கா(பிரித்தானியா), சிவபாலினி(பிரித்தானியா), யுதிஸ்ரிகா(பிரித்தானியா), சொரூபன்(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற கனகம்மா, சண்முகம், பசுவதி, குழந்தைவேல், ஈஸ்வரி, வசந்தராணி, பரமேஸ்வரி, மங்கலேஸ்வரன்(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
வீஷ்மன், விசாகன், வைஷ்ணவி, றிஷி, திவ்யா, ரமணன், ஹரிணி, ஹஷ்வினி, சுரதி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் ஈமைக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சீலன் — பிரித்தானியா
தொலைபேசி: +441923221530
பத்மன் — பிரித்தானியா
தொலைபேசி: +442089429689
திரு — பிரித்தானியா
தொலைபேசி: +442035381040
ஜெயம் — பிரித்தானியா
தொலைபேசி: +441923637856
சசிகலா — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447886652713
மனோன்மணி — இலங்கை
தொலைபேசி: +94242221293
ரூபன் — கனடா
தொலைபேசி: +14168346130