திரு தாமோதரம்பிள்ளை பாலசிங்கம் மரண அறிவித்தல்
வவுனியா நொச்சிமோட்டையைப் பிறப்பிடமாகவும், உக்கிளாங்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட தாமோதரம்பிள்ளை பாலசிங்கம் அவர்கள் 01-10-2014 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற தாமோதரம்பிள்ளை, நாகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சின்னத்தம்பி, அன்னமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சரஸ்வதி அவர்களின் அன்புக் கணவரும்,
நவலட்சுமி அவர்களின் பாசமிகு தந்தையும்,
நவீந்திரன் அவர்களின் அன்பு மாமனாரும்,
கனுஷன், திருஷன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 03-10-2014 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் நொச்சிமோட்டை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சரஸ்வதி(மனைவி) — இலங்கை
தொலைபேசி: +94242052638