திருமதி ரோகினீஸ்வரி யோகநாதன் மரண அறிவித்தல்




rohinesvariதிருமதி ரோகினீஸ்வரி யோகநாதன் மரண அறிவித்தல்

யாழ். இணுவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், நெதர்லாந்தை வசிப்பிடமாகவும் கொண்ட ரோகினீஸ்வரி யோகநாதன் அவர்கள் 30-09-2014 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற இராசையா, ஞானம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற இராசரத்தினம், நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற யோகநாதன்(ஆசிரியர்) அவர்களின் அன்பு மனைவியும்,

மதுஷா, மகிந்தன்(நெதர்லாந்து) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற சிவனேஸ்வரி, நாகேஸ்வரன்(ராஜன்–சுவிஸ்), ஜெகதீஸ்வரன்(ரவி-சுவிஸ்), மகேஸ்வரன்(மகேஸ்-சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

அருந்தா(சுவிஸ்), ஜெயரஞ்சனி(ரஞ்சி-சுவிஸ்), கஜனா(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

அருண், யுதிஷ்ரன், ஈஷ்வர், இஷா, ஹரிஷா, மதுவந், ஜதிஸ்வர் ஆகியோரின் அன்பு அத்தையும்,

பிரிஷ்னன்(நெதர்லாந்து) அவர்களின் அன்பு அம்மம்மாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: வெள்ளிக்கிழமை 03/10/2014, 05:00 பி.ப
முகவரி: Kranenburgweg 9, 8024 AC Zwolle, Nederland
நல்லடக்கம்
திகதி: வெள்ளிக்கிழமை 03/10/2014, 06:00 பி.ப
முகவரி: Kranenburgweg 9, 8024 AC Zwolle, Nederlands
தொடர்புகளுக்கு
ராஜன் — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41779007830
ரவி — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41779495548
மகேஸ் — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41779636890

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu