திரு அந்தோனிப்பிள்ளை ஜேசுரட்ணம் மரண அறிவித்தல்
முல்லைத்தீவு அலம்பிலைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட அந்தோனிப்பிள்ளை ஜேசுரட்ணம் அவர்கள் 29-09-2014 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், கொலஸ்ரிக்கா அவர்களின் அன்புக் கணவரும்,
றெஜி(பிரான்ஸ்), லெனி(அலெக்ஸ்-இலங்கை), றொணி(ஆசிரியர்- கண்டி அக்குறணை), ஜெறோ(லண்டன்), கருணை வேணாட்(அருட்தந்தை-OMI), தயாழினி(இலங்கை) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சர்மி(பிரான்ஸ்), வத்சலா(இலங்கை), கொன்சி(இலங்கை), நிமால்(பொறியியலாளர்- மாத்தளை) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
றெனோ, டானி, ஹரிஸ், ஹனுசியா, நியூலின், அனோசியன், ஜஸ்ரியன், பெலக்ஷினா, பிரியா, பிருந்தா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:-
கடற்கரை வீதி,
அலம்பில்,
முல்லைத்தீவு.
தகவல்
ஜெறோ(மகன்)
தொடர்புகளுக்கு
ஜெறோ — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447456563818
றெஜி — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33662698108
றொனி — இலங்கை
செல்லிடப்பேசி: +94777007068
நிமால் — இலங்கை
செல்லிடப்பேசி: +94776322815
லெனி — இலங்கை
செல்லிடப்பேசி: +94779449463