திரு சின்னத்துரை புலேந்திரன் மரண அறிவித்தல்




pulenthiranதிரு சின்னத்துரை புலேந்திரன் மரண அறிவித்தல்

யாழ். சுன்னாகம் கச்சனா வடலியைப் பிறப்பிடமாகவும், கந்தரோடையை வதிவிடமாகவும் கொண்ட சின்னத்துரை புலேந்திரன் அவர்கள் 28-09-2014 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை நல்லம்மா தம்பதிகளின் இளைய மகனும், காலஞ்சென்ற ராமசந்திரன், பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சிவஞானேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

பத்மேந்திரா(அவுஸ்திரேலியா), பாலேந்திரா(பிரித்தானியா), ஹரி ஹரேந்திரா(Nurse- Jaffna Hospital) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

பூபாலன்(கனடா) அவர்களின் அன்புச் சகோதரரும்,

அஜந்தா(அவுஸ்திரேலியா), சிபானி(Teacher), திரிஷந்தி(Nurse) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

புனிதம்(கனடா), சிவஞானேஸ்வரன், லிங்கேஸ்வரி, ஜமுனா, உஷாதேவி(ஜெர்மனி) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

பிரனுஜன் அவர்களின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 28-09-2014 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கந்தரோடை சங்கம்புளவு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி
ஓம் சாய்ராம்,
கந்தரோடை,
சுன்னாகம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சிவஞானேஸ்வரி(மனைவி) — இலங்கை
தொலைபேசி: +94212240422
பாலா(மகன்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447791272205
ஹரி(மகன்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94776048888

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu