திரு வேலுப்பிள்ளை தேவராஜா மரண அறிவித்தல்
யாழ். காரைநகர் வேதரடைப்பைப் பிறப்பிடமாகவும், நீர்கொழும்பு கொச்சிக்கடையை வசிப்பிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை தேவராஜா அவர்கள் 27-09-2014 சனிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை, சின்னகுட்டி தம்பதிகளின் அன்பு மகனும்,
மகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
ஜெகன்நாதன், சற்குணராஜா, பவானி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
மாலதி, தர்மவதனி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ரமேஷ், அருண், Dr.ஓசினி, லவண்யா, ரிஷி ஆகியோரின் அன்புப் பாட்டனாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 29-09-2014 திங்கட்கிழமை அன்று பி.ப 3:00 மணியளவில் நீர்கொழும்பில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
இல- 2,
முத்துமாரியம்மன் வீதி,
கொச்சிக்கடை,
நீர்கொழும்பு.
தகவல்
மனைவி, பிள்ளைகள்
தொடர்புகளுக்கு
– — இலங்கை
செல்லிடப்பேசி: +94777302780
– — இலங்கை
செல்லிடப்பேசி: +94777580251
– — இலங்கை
தொலைபேசி: +94312222387