திருமதி கோவிந்தபிள்ளை இராசநாயகம் மரண அறிவித்தல்
யாழ். சாவகச்சேரி பெருங்குளத்தைப் பிறப்பிடமாகவும், சாவகச்சேரி வடக்கு மீசாலையை வசிப்பிடமாகவும், லண்டன் Eastham ஐ தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட கோவிந்தபிள்ளை இராசநாயகம் அவர்கள் 25-09-2014 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற மாணிக்கம், பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
கோவிந்தபிள்ளை(கார்த்திகேசு- இளைப்பாறிய தலைமை ஆசிரியர்) அவர்களின் அன்பு மனைவியும்,
கமலராணி(இலங்கை), கமலதாசன்(லண்டன்), சிறிகாந்தன்(சுவிஸ்), பிரபானந்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சதாசிவம், இராசபூபதி, மகேஸ்வரி(தேவி), நடராஜா(Kingsley), ராஜராணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
அற்புதலிங்கம், இராசம்மா, ஆனந்தி, சைலஜா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
பிரவீன், கீர்த்தனன், தேவராஜா, இனியவன், லோஜன், கண்ணன், துஷீப், பிரகாஷ் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
கமலராணி — இலங்கை
தொலைபேசி: +94112597359
கமலதாசன் — பிரித்தானியா
தொலைபேசி: +442084711510
செல்லிடப்பேசி: +447905276325
சிறிகாந்தன் — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41319117563
செல்லிடப்பேசி: +41763480882
பிரபானந் — பிரித்தானியா
தொலைபேசி: +442085523712
செல்லிடப்பேசி: +447980277702