திரு தம்பையா வேலாயுதபிள்ளை மரண அறிவித்தல்




thampaijaதிரு தம்பையா வேலாயுதபிள்ளை மரண அறிவித்தல்
யாழ். இணுவிலைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், இந்தியா சென்னையை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட தம்பையா வேலாயுதபிள்ளை அவர்கள் 22-09-2014 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், தம்பையா இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், அரியகுட்டி நாகரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கயலேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

சிவகாமசுந்தரி(லண்டன்), கதிர்காமசேகரன்(ஜெர்மனி), ஞானசேகரன்(சுவிஸ்), இராஜேஸ்வரி, குணசேகரன்(இந்தியா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

பத்மாசனிதேவி, துவாரகாதேவி, காலஞ்சென்ற சரோஜினிதேவி, கமலாதேவி, சுசீலாதேவி, விஜயரட்ணம், காலஞ்சென்ற திருஞானசம்பந்தர்(ஜெயம்), சோமசேகரன்(மோகன்), லைலா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ஜெயேந்திரா, சித்திராதேவி, சுகந்தினி, சசிகலா, காலஞ்சென்ற சிவாஸ் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற கதிரவேற்பிள்ளை, புவனேஸ்வரி, இராஜேஸ்வரி, மகாலட்சுமி, இந்திராதேவி, சந்திராதேவி, காலஞ்சென்ற பாலசிங்கம், சிறிகாந்தன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஜெரீசன், ஜெசுந்தன், ஜெனித்தா, ஓவியா, ஒபினேஸ், கஜீபன், ரஜீபன், மகிஷா, பிரதீபா, தர்சிகா, கோபிகா, அஜந்தன், கனிகா, ஜானுகா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 25-09-2014 வியாழக்கிழமை அன்று மு.ப 10:00 மணிமுதல் ந.ப 12:00 மணிவரை 4/309 ராகவேந்திராநகர், 3வது குருக்குத்தெரு, பொழிச்சலூர் எனும் முகவரியில் நடைபெற்று பின்னர் பெசன்ட்நகர் மின் மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுகொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
சுந்தரி ஜெயேந்திரா
தொடர்புகளுக்கு
– — பிரித்தானியா
தொலைபேசி: +441908560021
– — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41435365448
– — ஜெர்மனி
செல்லிடப்பேசி: +4961965230466
– — இந்தியா
தொலைபேசி: +9122630374
செல்லிடப்பேசி: +919791162491
– — இந்தியா
செல்லிடப்பேசி: +919841138270

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu