திருமதி மாணிக்கம் கிட்டிணன் மரண அறிவித்தல்




MANIKKAMதிருமதி மாணிக்கம் கிட்டிணன் மரண அறிவித்தல்

யாழ். உடுப்பிட்டி இமையாணனைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட மாணிக்கம் கிட்டிணன் அவர்கள் 21-09-2014 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற முருகன், நாகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற கணபதி, பொன்னி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற கிட்டிணன் அவர்களின் அன்பு மனைவியும்,

சித்திராதேவி(சித்திரா- ஜெர்மனி), சசிகலா(சசி- கனடா), காலஞ்சென்ற இராசமூர்த்தி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற சின்னத்தம்பி, குழந்தையன், தம்பையா, செல்லையா, அம்மா, இரத்தினம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

தறுமு(ஜெர்மனி), யோகலிங்கம்(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற அருமை, சின்னாச்சி, குட்டியன், இராசசிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

மிதுலன்(ஜெர்மனி), மகிளன்(கனடா), நிருஜன்(கனடா) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
அறிவாலயம்,
இமையாணன்,
உடுப்பிட்டி,
யாழ்ப்பாணம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
தறுமு — ஜெர்மனி
தொலைபேசி: +492043789665
யோகலிங்கம் — கனடா
தொலைபேசி: +14162652354

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu