திருமதி செல்வரெத்தினம் பாலசுப்பிரமணியம் மரண அறிவித்தல்
யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், திருகோணமலையை வசிப்பிடமாகவும் கொண்ட செல்வரெத்தினம் பாலசுப்பிரமணியம் அவர்கள் 23-09-2014 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற கோணாமலை, கற்கண்டு தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம் அவர்களின் அன்பு மனைவியும்,
மகேந்திராஜா, சிறிஷ்கந்தராஜா, வரதராஜா, லிங்கராஜா, செல்வேந்திரன், மகாலட்சுமி, ரூபகௌரி, பாலேஸ்வரி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
தில்லையம்பலம், இரத்திணசபாபதி, ஆணந்தமயில் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
நடராசா, மோகனதாஸ், தங்கவேல், விமலாதேவி, சூட்டி, செல்வமலர், மதி, அமுதா, வசந்தி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
மகேந்திரம், அலகேஸ்வரி, பாலாமணி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
லோகேஸ், காஞ்சனா, வதனி, ஜிவா, புஸ்பா, விஜி, பத்மா, பாஸ்கரன், றோசி, நிமால், எட்வேட், சுரேஸ், றமேஸ், தினேஸ், றதன், விஜிதா, மேனகா, கேசவன், குணாளன், சினோஜன், ஷானுஜா, நிருஷா, தனுஜன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 25-09-2014 வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 03:00 மணியளவில் திருகோணமலை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
இல 513 ,
அன்புவளிபுரம்,
திருகோணமலை.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
வரதராஜன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94776630173
மோகனதாஸ், ரூபகௌரி — இலங்கை
செல்லிடப்பேசி: +94774122908
செல்வேந்திரன் — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41765193561
தங்கவேல் — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41763397844